சனி, 13 ஏப்ரல், 2013

சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசு

தமிழ்நாடு அரசின் 2011 ம் ஆண்டுக்கான தமிழ் மருத்துவத்துவத்தின் (சித்தம் மற்றும் ஆயுர்வேதம்) சிறந்த நூலுக்கான பரிசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் டாக்டர். மகாதேவன் எழுதிய திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் என்ற நூலுக்கு அறிவித்துள்ளது. அதனைப்பற்றிய 14.04.2013 தினமலர் பத்திரிக்கை செய்திக் குறிப்பினை காண்க.